இனப்பெருக்கம் செய்வதற்காகக் கடலிலிருந்து கழிமுகம் பகுதிக்கு வரும் மீன்கள் ஆற்றுநீரிலுள்ள வேதிப்பொருள்கள் கழிவுகளால் போதி ஆக்சிஜன் கிடைக்காமல் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்த நிலையில் சென்னை அடையாறு முகத்துவாரம் பகுதியில் கரை ஒதுங்கியது. இதில் மடவை, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் செத்து கரை ஒதுங்கியுள்ளது என தெரியவந்துள்ளது.