சென்னையில் மைலாப்பூர் வடக்கு மாட வீதியில் தமிழர்களின் பாரம்பரியங்களில் ஒன்றான, கோலம் இடும் வழக்கத்தை, இளைய சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், கோலப் போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கப்படன. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று, வண்ணமிகு கோலமிட்டு, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.