உலக மகளிர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் தினக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.