சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் நடைபெற உள்ள நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். மேலும் கொளத்தூர் தொகுதி என்னுடைய செல்லப் பிள்ளையாக இருந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதியை தனது வளர்ப்புப் பிள்ளையாக கருதி பேணிப் பாதுகாப்போம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.