ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா தியானம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ தொடங்கிய தீபா, நேற்று மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தனது கணவர் மாதவன் மற்றும் ஆதரவாளர்களுடன் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி தியானத்தில் அமர்ந்தார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா தியானம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com