முள்ளங்கிக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்துப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
முள்ளங்கிக் கீரைச் சாற்றுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
மூள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை வேக வைத்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
முள்ளங்கிக் கீரைச் சாற்றை (30 மில்லி) தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
முள்ளங்கிக் கீரை சாற்றையும், பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
முள்ளங்கிக் கீரைச் சாற்றில் நெருஞ்சில் முள்ளை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை என இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609