உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
கரிசலாங்கண்ணிக் கீரை:
- தலைவலி குணமாக கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு, சோம்பு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.
- பித்தப்பை கற்கள் கரைய கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு எடுத்து , அதிகாலையில் 30 மில்லி அளவுக்கு 48 நாள்களுக்குத் தொடர்ந்து குடித்து வந்தால் பித்தப்பை கற்கள் கரையும்.
- வாய்ப்புண் குணமாக கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் (30 மில்லி) நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
- இளநரை மறைய கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் நெல்லிமுள்ளி , சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.
- ஆரம்பநிலை புற்றுநோய் குணமாக கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு (30மில்லி), பருப்புக் கீரை சாறு (30 மில்லி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஆரம்பநிலை புற்று நோய் குணமாகும்.
- மூச்சிரைப்பு குணமாக கரிசலாங்கண்ணிங் கீரைச் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மூச்சிரைப்பு குணமாகும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com