கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட பலரை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் சில புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன.
மேலும் அவர் வரும் 21ம் தேதி பஞ்சாப் முதலவர் அமரீந்தர் சிங்கை அமிர்தசரஸ் நகரில் சந்தித்க்க உள்ளார். பஞ்சாப்பின் அம்ரிஸ்டர் நகரில் உள்ள சீக்கிய பொற்கோவில், தில்லி ஜும்மா மசூதியையும் அவர் பார்வையிடுகிறார்.