மேற்கூரையின்றி திருப்பணிக்காக காத்திருக்கும் தெய்வத் திருமேனிகள்...

வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுக்கா, பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த சிவாலயம் மிகவும் சிதிலமடைது காணப்படுகிறது.
மேற்கூரையின்றி திருப்பணிக்காக காத்திருக்கும் தெய்வத் திருமேனிகள்...

வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுக்கா, பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த சிவாலயம் மிகவும் சிதிலமடைது காணப்படுகிறது.

லிங்கத்திருமேனி, அம்பாள், பைரவர் போன்ற அனைத்து தெய்வத் திருமேனிகளும் வெட்ட வெளியில் காணப்படுகின்றன. இக்கோயிலைப் புனரமைத்து புதுப்பிக்க பக்தர்கள் இத்திருக்கோயில் திருப்பணியில் பங்கு கொண்டு இறையருள் பெறலாம்.

தொடர்புக்கு: 90253 45747/ 90470 07554.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com