
இந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள்...
திருப்பூர் மாவட்டம் கண்டியன் கோயில் கிராமத்தில் உள்ள திருவடிலோகம் சித்தர் பீட வளாகத்தில் ஜூலை 28}ஆம் தேதி ஆடி அமாவாசை பூஜையும், ஜூலை 31}இல் வாலை கன்னிக்கு சிறப்புப் பூஜையும் நடைபெறுகின்றன.
22-07-2022

நிகழ்வுகள்
நாகை மாவட்டம், திருக்குவளை தாலுகாவில் மாவூர் } சாட்டியக்குடி வழியில் தெற்குப்பனையூர் கிராமத்தில் உள்ள இரட்டை லிங்கங்கள் என்ற சிறப்புடன் திகழும் வரம்..
08-07-2022

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மலையடிப்பட்டி ஸ்ரீகமலவல்லி சமேத ஸ்ரீகண்நிறைந்த பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேக உத்ஸவம்....
01-07-2022

நிகழ்வுகள்
சென்னை குரோம்பேட்டை நேரு நகர் ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள ஸ்ரீ ரமணா ஆஸ்ரமத்தின் ரமணாலயத்தில்
24-06-2022

பொன்மொழிகள்!
ஒரு தந்தை கொடைவள்ளலாக விளங்கினால், அவனது புண்ணியத்தில் குறிப்பிட்ட ஒரு பங்கு அவனுடைய மகனையும் சென்று சேரும்.
22-04-2022

பொன்மொழிகள்!
சந்தனமரத்தில் வசித்தாலும் பாம்பு தனது விஷத்தை விடுவதில்லை. அதுபோல் நல்ல சாதுக்களின் நட்பைப் பெற்றாலும், சிலர் தங்கள் தீய இயல்புகளை விடுவதில்லை.
08-04-2022

திருப்பணி
பாபநாசம் வட்டம், திருவைகாவூர் ஸ்ரீ அருள்தரும் சர்வஜனரட்சகி மற்றும் ஸ்ரீ வில்வவனேஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணி நடைபெற்று வருகிறது.
25-03-2022

பொன்மொழிகள்!
ஸ்ரீ ராமபக்தியைப் பெற்றால் போதும்; வேறு எதுவுமே வேண்டியதில்லை. என் பக்தனுக்கு பூரண ஞானமும் வைராக்கியமும் தானாகவே வந்து சேரும்..
25-03-2022

பொன்மொழிகள்!
ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படும் மும்மலங்களும், பிறவிப் பிணியும் முருகனருளால் நீங்க வேண்டும்.
11-03-2022

பொன்மொழிகள்!
உலகத் தொடர்புகள் எல்லாவற்றையும் துறந்து மகான்களுக்குத் தொண்டு செய்பவன் மாயையைக் கடக்கிறான்.
04-03-2022

பொருநை போற்றுதும் - 183
பாஞ்சாலங்குறிச்சி ஜமீன்தாரான அந்த மனிதரோ, ஆஷின் ரயில் பெட்டிக்கு நேர் எதிரிலேயே சற்று எட்டத்தில்..
25-02-2022
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்