ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தரங்கிணீ மஹோத்ஸவம்!

வரகூர் புண்ணியபூமி டிரஸ்ட் சார்பில் ஸத்குரு ஸ்ரீநாராயண தீர்த்தர் ஆராதனையை முன்னிட்டு...

News image

29tpt_akhanda_sundarakanda_parayanam1(1)_2905chn_193_1

Updated On :3 மார்ச் 2023, 10:26 am

வரகூர் புண்ணியபூமி டிரஸ்ட் சார்பில் ஸத்குரு ஸ்ரீநாராயண தீர்த்தர் ஆராதனையை முன்னிட்டு,  "சென்னையில் வரகூர்' என்ற பெயரில் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணீ கீதங்கள், வேதபாராயணம்  நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயில் அருகேயுள்ள ஸ்ரீராஜகோபால் ஸ்வாமி சத்திரத்தில் மார்ச் 4,5-ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. 

தொடர்புக்கு -  95000 48872.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.