பாடி அருகே உள்ள காந்தி சிலை, காமராஜர் சிலை பின்பகுதியில் அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு சேகரமாகும் குப்பை இந்தப் பகுதிகளில் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனாôல் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் தொற்றும் ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லதா, பாடி.