தாப்பேட்டை, மேற்கு சைதை போன்ற இடங்களில் பூங்கா, விளையாட்டு மைதானம் இல்லை. இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். முதியவர்கள், பெண்கள் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்ய இடவசதி இல்லை. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் விளையாட போதுமான மைதானம் இல்லை. எனவே, இந்தப் பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், மேற்கு சைதை.