ஆராய்ச்சிமணி
மேம்பாலம் தேவை!
கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரேயுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருக்கிறது.
கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரேயுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருக்கிறது. பேருந்துகள் நிலையத்துக்குள் வரும்போதும், வெளியேறும்போதும் கூடுதல் நெரிசல் ஆகிறது. இதுதவிர, பயணிகள் பேருந்து நிலையத்துக்குள் நுழையும்போது வாகனங்கள் நிற்கின்றன. ஆகவே, பேருந்து நிலையம் எதிரே மேம்பாலம் அமைத்தால், நெரிசல் பெரிதும் குறைய வாய்ப்புள்ளது.
-கே.கிருஷ்ணமூர்த்தி, அரும்பாக்கம்.