கூடுதல் பேருந்துகள்!

குரோம்பேட்டை அஸ்தினாபுரம்-ஆவடி இடையேயான வழித்தடப் பேருந்துகளான 70 பி, எச் 70 ஆகியன நிறுத்தப்பட்டுவிட்டன.

குரோம்பேட்டை அஸ்தினாபுரம்-ஆவடி இடையேயான வழித்தடப் பேருந்துகளான 70 பி, எச் 70 ஆகியன நிறுத்தப்பட்டுவிட்டன. திருவான்மியூரில் இருந்து ஆவடி செல்லும் 47 டி பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. மேலும், ஏ 47, 41 டி, 24 சி, 40 ஏ ஆகிய பேருந்துகள் கூடுதலாக இயக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை மாநகர் போக்குவரத்து கழகம் ஏற்ற பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-ஆர்.ரங்கராஜன், திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com