அடிப்படை வசதிகள் அவசியம்!

ஆவடியில் பல தெருக்களில் குப்பை சரியாக அகற்றப்படுவதில்லை. ஆகவே, தெருக்களில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும்.

ஆவடியில் பல தெருக்களில் குப்பை சரியாக அகற்றப்படுவதில்லை. ஆகவே, தெருக்களில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடித்து, தார் சாலைகளை சீரமைக்க வேண்டும். விடுபட்ட தெருக்களில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும். இந்தக் குறைகளை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.வைத்திநாயதன், காமராஜர் நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com