ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் 40ஏ வழித்தடத்தில் இயங்கி வந்த பேருந்துகள் இப்போது குறைக்கப்பட்டுவிட்டன. இதனால், ஆவடி, அம்பத்தூர் பகுதிகளிலிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு
செல்ல நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, இந்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், அம்பத்தூர் தொழிற்பேட்
டையில் இருந்தும் கீழ்ப்பாக்கம் வழியாக செல்ல பேருந்துகளை இயக்க வேண்டும்.
- தீனதயாளன், கலெக்டர் நகர்.