சென்னையை அடுத்த மாங்காடு பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்க இருக்கைகள் கிடையாது. பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளுக்கு பதிலாக வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும், ஆக்கிரமிப்பிலும் உள்ளன. இதனால், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-இ.எஸ்.சந்திரன், மாங்காடு.