தி.ரு.வி.க. நகரில் இருந்து ஜமாலியா, ஓட்டேரி, சென்ட்ரல், பூக்கடை வழியாக பிராட்வேக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே பயணித்து வந்த ஏராளமானோர் சில பேருந்துகளில் மாறி மாறி பயணிக்கும் நிலையுள்ளது.
பேருந்தை மீண்டும் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்குமா?
- ஆ.ஜெயகிருஷ்ணன், திரு.வி.க. நகர்.