சென்னை 90-வது வட்டத்துக்குள்பட்ட எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி, இளநிலைக் கல்லூரி அருகேயுள்ள தெற்கு சாலையில் 4-வது நிழற்சாலையில் மழைநீர்செல்வதற்காக செய்யப்பட்ட வேலையை முழுவதும் முடிக்காமல் அரைகுறையாக நிறுத்திவைத்துள்ளனர். இதனால், மாணவர்கள், அந்தப் பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகவே, மழைநீர் கால்வாய் பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.