சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அஞ்சலகத்தில் போதுமான இடவசதி இருந்தும் 2 கவுன்ட்டர்களில் மட்டும் கடிதங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுகிறது. பொதுமக்கள் நலன் கருதி பழையபடி 8 கவுன்ட்டர்களை இயக்க வேண்டும்.
பி.ரமேஷ், திருவான்மியூர்.