கூடுதல் கவுன்ட்டர்கள் தேவை

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அஞ்சலகத்தில் போதுமான இடவசதி இருந்தும் 2 கவுன்ட்டர்களில் மட்டும் கடிதங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அஞ்சலகத்தில் போதுமான இடவசதி இருந்தும் 2 கவுன்ட்டர்களில் மட்டும் கடிதங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுகிறது. பொதுமக்கள் நலன் கருதி பழையபடி 8 கவுன்ட்டர்களை இயக்க வேண்டும்.

பி.ரமேஷ், திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com