கழிப்பிட வசதி வேண்டும்!

அடையாறு பணிமனை அருகே கழிப்பிட வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பணிமனைக்கு வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர்.

அடையாறு பணிமனை அருகே கழிப்பிட வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பணிமனைக்கு வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் துர்நாற்றமும் நோய்த் தொற்று அபாயமும் ஏற்படுகிறது. இங்கு கழிப்பறை வசதி செய்து தந்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com