ஆவடி புதிய ராணுவச் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், சிறுவர்கள், முதியோர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர்க் கால்வாய்க்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.கனகவேல், ஆவடி.