மீஞ்சூர். குடிநீர்த் தொட்டி சுத்தப்படுத்தப்படுமா?

மடிப்பாக்கம் பகுதியில் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து நீண்ட காலமாகிறது

மடிப்பாக்கம் பகுதியில் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து நீண்ட காலமாகிறது. ஒவ்வொரு பருவ மழைகாலத்திற்கு முன்பும் மேல்நிலை தொட்டிகளை சுத்தப்படுத்தி குளோரின் போன்ற கிருமி நாசினிகளைப் போட வேண்டும். குடிநீரில் சிறு சிறு புழுக்கள் நெளிகின்றன. மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப் படவேண்டும்.
 எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com