மடிப்பாக்கம் பகுதியில் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து நீண்ட காலமாகிறது. ஒவ்வொரு பருவ மழைகாலத்திற்கு முன்பும் மேல்நிலை தொட்டிகளை சுத்தப்படுத்தி குளோரின் போன்ற கிருமி நாசினிகளைப் போட வேண்டும். குடிநீரில் சிறு சிறு புழுக்கள் நெளிகின்றன. மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப் படவேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.