மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள தனியார் பள்ளியின் மேற்குப்புற வாயில் அருகே உபயோகமற்ற மர, இரும்புக் கழிவுகளை போட்டு வைத்துள்ளனர். இதன் அருகேயுள்ள இறைச்சி, மீன் கடைகளின் கழிவுகளும் சேருகின்றன. இதனால், சுகாதாரமற்று மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
-ஜே.மஹ்ரூப், மண்ணடி.