கழிவுகள் அகற்றம்!

மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள தனியார் பள்ளியின் மேற்குப்புற வாயில் அருகே உபயோகமற்ற மர, இரும்புக் கழிவுகளை போட்டு வைத்துள்ளனர்.

மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள தனியார் பள்ளியின் மேற்குப்புற வாயில் அருகே உபயோகமற்ற மர, இரும்புக் கழிவுகளை போட்டு வைத்துள்ளனர். இதன் அருகேயுள்ள இறைச்சி, மீன் கடைகளின் கழிவுகளும் சேருகின்றன. இதனால், சுகாதாரமற்று மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

-ஜே.மஹ்ரூப், மண்ணடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com