சுகாதாரச் சீர்கேடு!

பூந்தமல்லி ஜேம்ஸ் நகரின் பின்பிறமுள்ள நகராட்சிச் சொந்தமான காலி இடத்தில் இருந்த கிணறு பாழடைந்துவிட்டது. இப்போது அதில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

பூந்தமல்லி ஜேம்ஸ் நகரின் பின்பிறமுள்ள நகராட்சிச் சொந்தமான காலி இடத்தில் இருந்த கிணறு பாழடைந்துவிட்டது. இப்போது அதில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும், அங்கு கழிவுகள்- கழிவுநீர் சேர்ந்து சுகாதாரச் சீர்கேடு அடைந்துவருகிறது. இதன்காரணமாக தொற்றுநோய் பரவு அபாயம் உள்ளது. இதுதவிர, அந்தப் புகுதியில் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பெரிதும் மாசடைந்து, பயன்படுத்த ஒவ்வாத நிலைக்கு உருவாகிவருகிறது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பூவை சம்பத், பூந்தமல்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com