பெசன்ட் நகரில் இருந்து தாம்பரம் செல்வதற்கு நேரடி பேருந்து வசதி தேவை. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி ரயில் நிலையம், பல்லாவரம் வழியாக பேருந்தை இயக்கலாம். இதுதொடர்பாக மாநகராட்சி போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-வி.ஜே.குப்புசாமி, திருவான்மியூர்.