மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரேயுள்ள மேம்பாலச் சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுர விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் நேரிடுகின்றன. அதிகாரிகள் தலையிட்டு இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-சி.சிவநேசன், பம்மல்.