இருளில் மேம்பாலம்!

மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரேயுள்ள மேம்பாலச் சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுர விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை.

மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரேயுள்ள மேம்பாலச் சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுர விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் நேரிடுகின்றன. அதிகாரிகள் தலையிட்டு இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-சி.சிவநேசன், பம்மல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com