ஷெனாய் நகரில் 4-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய் பணி முடிக்கப்பட்டும், சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் சாலை மேடும் பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் பலரும் விபத்துகளில் சிக்குகின்றனர். இந்தச் சாலையை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
-கோதை ஜெயராமன், மிஞ்சூர்.