சாலை சீரமைக்கப்படுமா?

ஷெனாய் நகரில் 4-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய் பணி முடிக்கப்பட்டும், சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது.

ஷெனாய் நகரில் 4-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய் பணி முடிக்கப்பட்டும், சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் சாலை மேடும் பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் பலரும் விபத்துகளில் சிக்குகின்றனர். இந்தச் சாலையை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

-கோதை ஜெயராமன், மிஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com