ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில், என்.எஸ்.கே. நகர் பேருந்து நிலையம் அருககேயுள்ள 1266, 1267, 1268 ஆகிய மூன்று மின்கம்பங்களில் விளக்குகள் அண்மைக்காலமாக எரிவதில்லை. மேலும், அங்குள்ள போக்குவரத்து சிக்னலும் பழுதடைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க இந்தப் பகுதிகளில் இந்தக் குறைபாடுகளை உடனடியாக சீரமைக்கப்படுமா?
-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.