மந்தைவெளியில் ராணி மெய்யம்மை பள்ளி அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் சாதாரண பேருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால், மாணவர்களும், பயணிகளும் ஆந்திரா மஹிளா சபா நிறுத்தத்தில் இறங்கி, அரை கி.மீ. தொலைவு நடந்து வரும் நிலை உள்ளது. ஆகவே, மாணவர்கள் அவசர, அவசரமாக பள்ளிக்கு வருவதால் விபத்துகளில் சிக்கும் நிலையுள்ளது. ஆகவே, அனைத்து பேருந்துகளையும் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- எஸ்.ராமு, திருவான்மியூர்.