நடுவங்கரை கூவம் மேம்பாலத்தில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் எரிந்து சில வாரங்கள் ஆகின்றன. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?
-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.