தி.ரு.வி.க. நகரில் இருந்து பாரிமுனை செல்லும் 8பி எனும் தடத்தில் சாதாரணப் பேருந்துகள் விரைவுப் பேருந்துகளாகவும், அண்ணா சதுக்கம்- தங்க சாலை வரை செல்லும் பேருந்துகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, ஏற்கெனவே நடைமுறையில் இருந்தவாறே பாரிமுனை வரை சாதாரணப் பேருந்துகளாகவே இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப.கி.பொன்னுசாமி, சென்னை.