சான்றிதழ்களுக்கு அலைக்கழிப்பு!

ஆவடி பெருநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்து சில வாரங்களாகியும், தரப்படுவதில்லை. நகராட்சி ஊழியர்கள் அலைக்கழிக்கின்றனர்.

ஆவடி பெருநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்து சில வாரங்களாகியும், தரப்படுவதில்லை. நகராட்சி ஊழியர்கள் அலைக்கழிக்கின்றனர். ஆகவே, உடனுக்குடன் சான்றிதழ்களை வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-கே.கனகவேல், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com