கிடங்காக சமூக நலக் கூடம்..?

பெருங்களத்தூர் அண்ணா மறுமலர்ச்சி சமூக நலக் கூடமானது 2010-11-இல் கட்டப்பட்டது.
கிடங்காக சமூக நலக் கூடம்..?

பெருங்களத்தூர் அண்ணா மறுமலர்ச்சி சமூக நலக் கூடமானது 2010-11-இல் கட்டப்பட்டது.
ஓரிரு மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. இப்போது கிடங்காக உபயோகப்படுகிறது. இதை புதுப்பித்து ஏழைகள் விழாக்கள் நடத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com