பெருங்களத்தூர் அண்ணா மறுமலர்ச்சி சமூக நலக் கூடமானது 2010-11-இல் கட்டப்பட்டது.
ஓரிரு மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. இப்போது கிடங்காக உபயோகப்படுகிறது. இதை புதுப்பித்து ஏழைகள் விழாக்கள் நடத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.