முகப்பு விளக்குக்கு மை பூசவும்..!

சென்னை மாநகர சாலைகளில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது முகப்பு விளக்கு (ஹெட்லைட்) எரிவதால் கண்கள் கூசுவதோடு, வண்டி ஓட்டுவதும் சிரமமாக உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னை மாநகர சாலைகளில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது முகப்பு விளக்கு (ஹெட்லைட்) எரிவதால் கண்கள் கூசுவதோடு, வண்டி ஓட்டுவதும் சிரமமாக உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, முகப்பு விளக்கின் நடுவில் கருப்பு பெயிண்ட் அடித்தால் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கள் கூசாமல் இருக்கும்.

எல்.பக்தவத்சலம், மேற்கு சைதை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com