வழிகாட்டி பலகைகள் அவசியம்...!

சென்னை அடையாறு இந்திரா நகரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு செல்வதற்குப் போதுமான வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால் வழிதெரியாமல் மக்கள் மிகவும் திண்டாடுகின்றனர்.

சென்னை அடையாறு இந்திரா நகரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு செல்வதற்குப் போதுமான வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால் வழிதெரியாமல் மக்கள் மிகவும் திண்டாடுகின்றனர். அதனால் அடையாறு டிப்போ சிக்னல் அருகே ஒரு வழிகாட்டிப் பலகை, இந்திரா நகர் சிக்னல் அருகே ஒரு வழிகாட்டிப் பலகை அமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com