சென்னை அடையாறு இந்திரா நகரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு செல்வதற்குப் போதுமான வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால் வழிதெரியாமல் மக்கள் மிகவும் திண்டாடுகின்றனர். அதனால் அடையாறு டிப்போ சிக்னல் அருகே ஒரு வழிகாட்டிப் பலகை, இந்திரா நகர் சிக்னல் அருகே ஒரு வழிகாட்டிப் பலகை அமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.