தேவை கழிப்பறை!

தியாகராய நகர் பேருந்து நிலையில் போதுமான அளவில் கழிப்பறைகள் இல்லை. மேலும் தற்போதுள்ள கழிப்பறை துர்நாற்றம் வீசுகிறது.

தியாகராய நகர் பேருந்து நிலையில் போதுமான அளவில் கழிப்பறைகள் இல்லை. மேலும் தற்போதுள்ள கழிப்பறை துர்நாற்றம் வீசுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையில் போதுமான கழிப்பறைகளைக் கட்டி பராமரிக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com