பெருநகர சென்னை மாநகராட்சி, வட்டம் 29, சின்னசேக்காடு பல்ஜிபாளையத்தில் உள்ள சில மின் கம்பங்கள், சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளன. இது சம்மந்தமாக, மின்சார வாரியத்துக்கு பலமுறை புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்னைக்கு விடிவு காலம் கிடைப்பது எப்போது?
-எஸ்.சங்கரலிங்கம், சின்னசேக்காடு.