சென்னை பழவந்தாங்கல் முதல் சேத்துப்பட்டு வரையிலான ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. நடைமேடையில் குடிநீர் குழாய்கள் இருந்தும் தண்ணீர் வருவதில்லை. எனவே தெற்கு ரயில்வே அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு குடிநீர் வசதியை செய்து தரவேண்டும்.
- பி. கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.