குடிநீர் வசதி தேவை!

சென்னை பழவந்தாங்கல் முதல் சேத்துப்பட்டு வரையிலான ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.

சென்னை பழவந்தாங்கல் முதல் சேத்துப்பட்டு வரையிலான ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. நடைமேடையில் குடிநீர் குழாய்கள் இருந்தும் தண்ணீர் வருவதில்லை. எனவே தெற்கு ரயில்வே அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு குடிநீர் வசதியை செய்து தரவேண்டும்.

- பி. கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com