சென்னை மாநகராட்சி மண்டலம் - 3 வட்டம் 28-இல் படவேட்டம்மன் கோயில் தெரு, மாதவரம் பால் பண்ணை பகுதி தெரு விளக்குகள் வர்தா புயலில் பாதிக்கப்பட்டு சாய்ந்தும் விளக்கு இல்லாமலும் எரியாமலும் உள்ளன. பலமுறை புகார் செய்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆர்.ராஜவர்மன், மணலி