கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

அயன்புரம் 97-ஆவது வட்டம் முத்தம்மன் கோயில் தெரு மற்றும் புதியஆவடி சாலை இடையே உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் அதிக அளவு கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.

அயன்புரம் 97-ஆவது வட்டம் முத்தம்மன் கோயில் தெரு மற்றும் புதியஆவடி சாலை இடையே உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் அதிக அளவு கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. மாவட்டம் நிர்வாகம் உடனடியாக இந்த இடத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மு.ராஜவேல்,அயனாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com