அயன்புரம் 97-ஆவது வட்டம் முத்தம்மன் கோயில் தெரு மற்றும் புதியஆவடி சாலை இடையே உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் அதிக அளவு கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. மாவட்டம் நிர்வாகம் உடனடியாக இந்த இடத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.ராஜவேல்,அயனாவரம்.