மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி ரேஷன் கடைகளில் 10-ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில பொருள்களே கையிருப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.
அனைவருக்கும் அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைப்பதில்லை. இந்தப் பொருட்கள் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்துப் பொருள்களும் தடையின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.