சென்னையின் பல்வேறு இடங்களில் வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களில் இயந்திரங்கள் செயல்படாததால் பணம் போடுவது, எடுப்பது, பாஸ்புக் என்ட்ரி போடுவது அனைத்தும் பிரச்னையாக உள்ளது.
புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. ஆகவே துரிதமாக மையங்கள் செயல்பட புகார் செய்ய இலவச தொலைபேசி எண் அந்த இடத்திலேயே வைத்தால்தான் வாடிக்கையாளர் புகார் செய்ய இயலும்.
ஈஸ்வரன், திருவொற்றியூர்.