மேற்கு சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் தேர் அமைந்துள்ள தெருவில் வங்கிகள், வணிக வளாகங்கள் மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையம் இருப்பதால் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். ஆகவே கோயிலின் தேரடி அருகே பொதுமக்கள் சிறுநீர் கழிக்கும் இடமாக மாறிவிட்டதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இலவசக் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்.
இரா.எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை.