தெருவிளக்கு வசதி செய்யப்படுமா?

சென்னை திரிசூலம் ரயில்வே நிலைய நுழைவு வாயிலிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் இருளாக உள்ளது.

சென்னை திரிசூலம் ரயில்வே நிலைய நுழைவு வாயிலிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் இருளாக உள்ளது. இதனால் பொதுமக்கள் திருட்டு பயத்துடன் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே உடனடி நடவடிக்கை வேண்டும். 

பி.ரமேஷ்,கீழ்கட்டளை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com