சென்னை திரிசூலம் ரயில்வே நிலைய நுழைவு வாயிலிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் இருளாக உள்ளது. இதனால் பொதுமக்கள் திருட்டு பயத்துடன் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே உடனடி நடவடிக்கை வேண்டும்.
பி.ரமேஷ்,கீழ்கட்டளை.