கூடுதல் ஏடிஎம் தேவை..!

சைதாப்பேட்டை பகுதியில் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள், சிறுவியாபாரிகள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் தினசரி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும்

சைதாப்பேட்டை பகுதியில் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள், சிறுவியாபாரிகள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் தினசரி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால், சைதை பகுதியில் மக்களின் தேவைக்கேற்ப அரசு வங்கிக் கிளைகள் இல்லை. மேலும், மக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் அரசு வங்கிகளின் ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

இரா.எத்திராஜன், சைதை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com