சாலை சீராகுமா?

மாநகராட்சிக்குள்பட்ட திருவொற்றியூர் ஜோதி நகர் எதிரேயுள்ள சடையங்குப்பம் சாலை சீரமைப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு

மாநகராட்சிக்குள்பட்ட திருவொற்றியூர் ஜோதி நகர் எதிரேயுள்ள சடையங்குப்பம் சாலை சீரமைப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரித்தெடுக்கப்பட்டது. ஆனால் சாலை இன்று வரை சீராகவில்லை. கற்களாக சிதறிக் கிடக்கின்றன. இதனால் அந்தத் தெருவில் நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு சடையங்குப்பம் சாலை சீராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 எஸ். கிறிஸ்டி, விம்கோ நகர்.
 காலி மைதானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com