சென்னை வண்டலூரையடுத்து ஓட்டேரி பகுதியில் மழைநீர் வடிகால் வசதிகள் இல்லை. இங்குள்ள வண்டலூர் ஏரி, கிளாம்பாக்கம் ஏரி நீர் இரண்டும் மழைக்காலங்களில் நிரம்பும்போது மழை நீர் ஊருக்குள் புகுந்துவிடுகிறது.
இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனனர். எனவே இங்கு போதுமான மழைநீர் வடிகால் வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்யவேண்டும்.
சிவநேசன், வண்டலூர்.