சென்னை மூவரசன்பேட்டையில் இருந்து வானுவம்பேட்டை ரயில்வே மேம்பாலம் வரை உள்ள சாலை, நீண்ட காலமாக மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலையைப் பயன்படுத்தும்போது கீழே விழுந்து விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, இந்தச் சாலையைப் புதுப்பிக்க நெடுஞ்சாலைத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.இரேமஷ், கீழ்கட்டளை.